படித்ததில் பிடித்தது - padithadhil pidithadhu


 கழுகினை தாக்கும் ஒரே பறவை

 காகம் மட்டுமே.


அது கழுகின் மேல் அமர்ந்து கொண்டு 

   அதன் கழுத்தில் அலகால் கொத்தும்.

ஆனால் 

மறுபுறம் கழுகோ தனது நேரம் மற்றும் ஆற்றலை வீணாக்காமல்

 பதில் தாக்குதல்

 எதுவும்  நடத்தாமல் இருக்கும்.


அமைதியாக இருந்து தனது 

அடுத்த செயலை செய்ய ஆரம்பிக்கும் 

கழுகு 

எளிமையாக தன் இறகுகளை விரித்து வானத்தை நோக்கி உயர உயர

பறக்கத் துவங்கும்.

உயரம் கூட கூட 


காகத்திற்கு சுவாசிக்க முடியாமல் 

 கடும் சிரமம் ஏற்படும் அதனால் 

ஆக்ஸிஜன் குறைந்து 

அது  கீழே விழுந்து விடும்.....


கழுகு செய்யும் புத்திசாலித்தனமான 

      செயல்  இதுதான்..... 


உங்கள் பொன்னான நேரத்தை காகங்களோடு வீணாக்குவதை நிறுத்துங்கள்.

மாறாக உங்கள் உயரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள் தானாகவே காணாமல் போய்விடுவார்கள்.

இது தான் உண்மையும்..... 


நீங்கள் கழுகாக இருக்கப் போகிறீர்களா  

அல்லது 

காகமாக இருக்கப்போகிறீர்களா 

என்பதை நீங்கள் தான்

 முடிவு செய்ய வேண்டும்.... 


#படித்ததில்_பிடித்தது 


#வாழ்தல்_இனிது

0/Post a Comment/Comments